Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ... மானாமதுரையில் ரெடிமேட் மெழுகு தீபம் தயாராகிறது மானாமதுரையில் ரெடிமேட் மெழுகு தீபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், மஹாரத ஓட்டம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், மஹாரத ஓட்டம்

பதிவு செய்த நாள்

21 நவ
2018
12:11

திருவண்ணாமலை :திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், தீப திருவிழாவில், நேற்று (நவம்., 20ல்) பஞ்ச மூர்த்திகள் மஹா தேரோட்டம் நடந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவில், நேற்று (நவம்., 19ல்) ஏழாம் நாள் விழாவில், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், ஆகிய, உற்சவ மூர்த்திகள் தனித்தனி தேரில் வீதி உலா வந்தனர்.காலை, 6:45 மணிக்கு, விநாயகர் தேர். தொடர்ந்து, வள்ளி,தெய்வானை யுடன் சுப்ரமணியர் தேர், மாட வீதி வலம் வந்து, நிலையை அடைந்தது.

தொடர்ந்து, 100 டன் எடையுள்ள, 118 அடி உயரமுள்ள மஹாரத தேரோட்டம், மதியம், 2:30 மணிக்கு நடந்தது. இதில், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார்.

இதை, மூன்று டன் இரும்பு சங்கிலியாலான வடம் பிடித்து, மாட வீதியில் இழுத்து சென்ற பக்தர்கள், அண்ணாமலையாருக்கு, அரோகரா என, கோஷம் எழுப்பியவாறு சென்றனர். மஹாரதம் நிலைக்கு வந்தவுடன், பெண்கள் மட்டும், வடம் பிடித்து இழுத்த பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் இரவு வரை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar