Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜயமங்கள ஆஞ்சநேயர்! குருக்ஷேத்திரத்தில் அமாவாசை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கலைவாணி அருள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2018
05:11

குமரகுருபரர் ஒருமுறை காசி யாத்திரை சென்ற போது, கங்கைக் கரையில் மடம் ஒன்று அமைக்க விரும்பினார். அப்போது காசியை மொகலாய மன்னர்கள் ஆண்டு வந்தனர். மன்னரின் சார்பாக நவாப் தாரா ஷிக்கோஹ என்பவர் நிர்வகித்து வந்தார். அவரை எளியவரான குமரகுருபரர் சந்தித்து, தம் விருப்பத்தை உணர்த்தி நிதி பெற எண்ணினார். அதற்காக தம் தவசக்தியால் சிங்கம் ஒன்றை வயப்படுத்தி, அதன் மீது மீதமர்ந்து நவாபைக் காணச் சென்றார். நவாப் அவரைக் கண்டு திகைத்தார்; வியந்தார். இருந்தும் மொழி அறியாததால் இருவராலும் உரையாட முடியவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் கலைவாணியை நினைத்து, சகலகலாவல்லி மாலை எனும் பாடலைப் பாடினார். தேவி மனம் குளிர்ந்து அற்புதமாய் இந்தி பேசும் ஆற்றலை குமரகுருபரருக்கு நல்கினாள். அதன்பின் நவாப்பிடம் இந்தியில் உரையாற்றிய குமரகுருபரர், மடம் கட்டுவதற்கு உரிய மானியத்தை வேண்டிப் பெற்றார். கங்கை கரையில் கேதார கட்டத்தில் இன்றும் இம்மடம் உள்ளது. கலைவாணியின் அருளுக்கு சாட்சியாக!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar