விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2018 12:12
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று (டிசம்., 3ல்) முகூர்த்த கால் நடப்பட்டது.விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவில் கிராம பொதுமக்கள், குலதெய்வ வழிபாட்டுகாரர்களால் புதுப்பிக்கப்பட்டது. அதனையொட்டி வரும் 12ம் தேதி காலை 9:30 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது.அதையொட்டி யாகசாலைக் காக பந்தல் அமைக்க நேற்று (டிசம்., 3ல்) காலை 5.30 மணிக்கு புதுச்சேரி அமிர்தகணேசகுருக்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆன்மீக முறைப்படி முகூர்த்த கால் நடப் பட்டது.