Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதம் மாறுவது பாவச் செயல் தப்புக்கு தண்டனை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கொடுத்தால் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2018
12:12

இந்த உலகம் பணத்தை தேடி ஓடுகிறது. பணத்தின் மீது பாசம் வைப்பது இன்பமாகத் தான் தெரியும். ஆனால், மறுமை நாளில் இந்த ஆசை  நரகத்தில் தள்ளிவிடும். நபிகள் நாயகம் இதுபற்றி, ”மறுமைநாளில் இறைவன் முன்னிலையில் மனிதன் கொண்டு வரப்படும் போது, பலவீனம், அவமானம் காரணமாக அவன் ஆட்டுக்குட்டியாக அடங்கி இருப்பான். பிறகு இறைவன் புறத்தில் இருந்து, ’நான் உனக்கு செல்வத்தை அள்ளித்தந்து உனக்கு பல பேருதவிகளை செய்தேனே. அவற்றில் நீ எப்படி செயல்பட்டாய்?’என கேள்வி கேட்கப்படும். அதற்கு அவன், ’இறைவா! நான் செல்வம் தேடியதோடு அதைப் பன்மடங்காகப் பெருக்கி உலகிலேயே விட்டு வந்து விட்டேன்.  மீண்டும் பூமிக்கு அனுப்பினால் எடுத்துக் கொண்டு வருவேன்’ எனக் கூறுவான்.

’சரி...நீ மறுமைக்காக என்ன அனுப்பி வைத்தாய்? அதைக் காட்டு,” என்று அடுத்த கேள்வி கேட்கப்படும். அதற்கும் அவன் முந்தைய பதிலையே கூறுவான். இந்நிலையில் நரகத்தில் தள்ளப்படுவான்,” என்கிறார். பூமியில் வாழும் போது மட்டுமல்ல, மரணத்திற்குப் பின்னும் மனிதன் பணத்தைப் பற்றியே பேசுகிறான். பணம் தவிர அவனுக்கு வேறு சிந்தனை இல்லை. சொர்க்கத்தில் வாழ விரும்பினால் பூமியில் இறைவனால் கொடுக்கப்பட்ட பணம் மற்றும் வசதிகள் மூலம் பிறருக்கு நன்மை செய்திருக்க வேண்டும். யாருக்காவது ஒருவேளை உணவு, ஏழை மாணவனுக்கு ஒரு நோட்டு புத்தகம், குறைந்த பட்சம் ஒரு டம்ளர் தண்ணீராவது தானம் கொடுத்தால் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar