Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொடுத்தால் மகிழ்ச்சி ஆகாய தீபம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தப்புக்கு தண்டனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2018
01:12

மனைவியை புறக்கணித்து விட்டு வேறொருத்தியை திருமணம் செய்ய நினைத்தான் இளைஞன் ஒருவன். காரணமின்றி அவளைத் துன்புறுத்தியதால் எதிர்க்கத் தொடங்கினாள். ஆத்திரமடைந்த அவன் கொலை செய்யத் துணிந்தான். வழக்கில் சிக்காமல் இருக்க போலி மந்திரவாதியைச் சந்தித்து ஆலோசித்தான். அவன் ஒரு மருந்தைக் கொடுத்து, “இதை குடித்தால் உன் மனைவிக்கு பைத்தியம் பிடிக்கும். அந்நிலையில் வாழ முடியாதெனக் கூறி விவாகரத்து பெற்றுக் கொள்” எனச் சொல்லி பெருந்தொகை பெற்றான். நல்லவன் போல் நடித்த இளைஞன் மனைவியைத் துன்புறுத்தியதற்கு மனைவியிடம் மன்னிப்பு கேட்டான். “இந்த மருந்தைக் குடி; இவ்வளவு நாளும் உன்னை அடித்ததால் ஏற்பட்ட ரணம் தீரும்” என்றான். ஆனால், அவள் நம்ப மறுத்தாள். குடிக்க தயங்கினாள். மீண்டும் ஆரம்பித்தது சித்திரவதை. வலுக்கட்டயமாக வாயில் மருந்தை ஊற்றினான். கண்களை மூடி கடவுளைப் பிரார்த்தித்தாள். மருந்தால் தீங்கு நேரவில்லை. பணம் செலவழித்தும் பயன் கிடைக்காததால் மந்திரவாதியிடம் சண்டையிட்டான். தகராறு முற்றியதில் மந்திரவாதியின் தலையை பிடித்து சுவரில் மோதவே, அவன் இறந்தான். அதற்குரிய தண்டனையாக சிறையில் தள்ளப்பட்டான் இளைஞன். தீவினை செய்தவர்கள் பாவத்திற்குரிய தண்டனையை பெற்றனர். கொடுமைக்காரனிடமிருந்து விடுதலை பெற்ற அப்பெண் தேவாலயம் ஒன்றில் பணிபுரிந்து நிம்மதியடைந்தாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar