குத்துவிளக்கின் தீபச் சுடர் கிழக்கு முகமாக இருக்குமாறு ஏற்றினால், துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும். மேற்கு முகமாக பிரகாசிக்குமாறு ஏற்றினால், கிரக தோஷம், பங்காளிப் பகை உண்டாகும். வடக்கு முகமாக ஏற்றினால், கல்வி மற்றும் சுப கார்யங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும். தெற்கு முகமாக ஏற்றினால், சுப சகுனம் பெரும் பாலும் உண்டாகும்.