முருகப் பெருமானைப் போற்றி அருணகிரிநாதர் பாடிய பாடல்களின் தொகுப்பு, திருப்புகழ். அதற்கு இப்பெயர் வைக்கப்பட ஒரு காரணம் உண்டு. ‘திரு’ என்றால் அழகு, ஐஸ்வர்யம். அழகனாகிய ஐஸ்வர்யம் தருகின்ற முருகனைப் புகழும் பாடல்களைக் கொண்டதால் திருப்புகழ் என்று பெயர் ஏற்பட்டது.