மகாபலிபுரம் ஸ்தல சயனப் பெருமாள் கோயிலில் ஆதிசேஷன் இல்லாமலேயே விஷ்ணு தரையில் சயனக் கோலத்துடன் காட்சியளிப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. கும்பகோணம், சாரங்கபாணி கோயிலில் பெருமாள், லட்சுமி நாராயணன் என்ற பக்தனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஸ்ராத்தம் செய்வதாக ஐதீகம்.