காசிக்குச் சென்று ஒரு சிவயோகியிடம் தீட்சை பெற்றார் முத்துசாமி தீட்சிதர். அப்போது கங்கையிலிருந்து ஒரு வீணை தோன்றியது. அதைக் கையில் எடுத்து வணங்கி, கங்கா தேவியின் ஆசிர்வாதமாகப் பெற்றுக் கொண்டார் முத்துசாமி தீட்சிதர். அந்த வீணையில் ராமநாமம் பொறிக்கப்பட்டிருந்தது.