Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துளசி ஒருநாள் மட்டும்... நெற்றிக்கண் தட்சிணாமூர்த்தி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒன்பதின் பெருமைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2018
02:12

எண்களில் விசேஷமான எண் 9. வடமொழியில் இந்த எண்ணுக்கு நவம் என்று பெயர். அதற்கு புதிய, புதுமை என்றும் பொருள். ஒன்பதின் சிறப்புகள் சிலவற்றைப் பார்ப்போம்.


நவ விரதங்கள்: சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாமகேஸ்வர விரதம், சிவராத்ரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷிபஞ்சமி விரதம், கல்யாணசுந்தரவிரதம், சூலவிரதம்.


நவநிதிகள்: சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், ருந்தம், நீலம், வரம்.

நவவீரர்கள்: வீரவாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்திரன், வீரராட்சஷன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன்.


நவ அபிஷேகப் பொருட்கள்: மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், தேன், இளநீர், சந்தனம், விபூதி.


நவகிரக தலங்கள்: சூரியனார் கோயில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம்.


நவபாஷாணங்கள்: வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கவுரி பாஷாணம், வெள்ளை பாஷாணம், ம்ருதர்சிங், சிலாஜித்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar