அருணகிரிநாதர், ஆறுமுகனை வேண்டி இயற்றிய நூல், கந்தர் அலங்காரம், இத்துதியைப்பாடி முருகனை வணங்கினால், நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்பர். அதோடு, இப்பாடலில் குறிப்பிடப்படும் முருகப்பெருமானின் 27 உறுப்புகளும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கின்றன எனவும் சொல்வர்.