Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெளிமாநில பக்தர்கள் வருகை சபரிமலை ... சபரிமலை சன்னிதானத்துக்கு புது கதவு : தேக்கு மரத்தில் தயார் சபரிமலை சன்னிதானத்துக்கு புது கதவு : ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
மூவர் குழு அறிக்கை: சபரிமலையில் பிரச்னை தீருமா?
எழுத்தின் அளவு:
மூவர் குழு அறிக்கை: சபரிமலையில் பிரச்னை தீருமா?

பதிவு செய்த நாள்

10 டிச
2018
11:12

சபரிமலை: சபரிமலையில் நிலைமையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட மூவர் குழு, கேரள உயர்நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது. இதன்படி அரசுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், மண்டலகால தொடக்கம் முதல் அசாதாரண சூழ்நிலை நிலவியது. சன்னிதானத்திலும் போராட்டம் நடந்ததால் துவக்கம் முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சன்னிதானத்தில் பஜனை போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் சரணகோஷம் போடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.இதையடுத்து சபரிமலை நிலைமையை ஆய்வு செய்ய மூவர் குழுவை உயர்நீதிமன்றம் நியமித்தது. ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.ஆர்.ராமன், எஸ்.சிரிஜெகன், ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் இடம் பெற்றனர்.இவர்கள் நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் ஆய்வு செய்தனர்.அப்போது சன்னிதானம், நிலக்கல்லில் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்தனர். பம்பையில் சில பிரச்னைகள் உள்ளன. அது பெருமழையால் ஏற்பட்டது என தெரிவித்தனர்.நேற்று முன்தினம் கொச்சியில் ஆலோசனை நடத்தி அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுத்தனர். இந்த அறிக்கை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar