ஐதீகம், மூடநம்பிக்கை இரண்டும் ஒன்றாக தோன்றுகிறதே...
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2018 01:12
சாஸ்திரம் கூறும் நெறிமுறைகளை கடைபிடிப்பது ஐதீகம். சாஸ்திரத்தில் இல்லாத நம்பிக்கைகளைப் பரப்பி மக்களை அச்சுறுத்துவது மூடநம்பிக்கை. உதாரணமாக பிரதோஷத்தில் நந்தீஸ்வரரை வழிபடுவது ஐதீகம். ஆனால் அதன் காதில் வேண்டுதலைச் சொல்வது மூடநம்பிக்கை. இது போலத் தான் மற்ற விஷயங்களும்.