Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நான் அம்மா மதம்! பலம் தரும் ஸ்லோகம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அனுமனின் பிறப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2018
02:12

புஞ்சிகஸ்தலை என்னும் வானுலகப் பெண், ஒரு சாபத்தால் அஞ்சனை என்ற வானரப் பெண்ணாகப் பூலோகத்தில் பிறந்தாள். கேசரி என்பவனை மணந்தாள். அவளுக்கு  வாயுவின் அம்சத்துடன் பிறந்த பிள்ளையே ஆஞ்சநேயர். ஒருநாள், சூரியனைப் பழம் எனக் கருதிய ஆஞ்சநேயர் பறந்து சென்று அதை விழுங்க முயன்றார்.


இதனைக் கண்டு கோபித்த இந்திரன் வஜ்ராயுதத்தால் ஆஞ்சநேயரை அடிக்க அவரின் தாடை முறிந்தது. அதனால் ‘அனுமன்’ (தாடை முறிந்தவர்) என பெயர் பெற்றார். தன் அம்சமான குழந்தையை இந்திரன் அடித்ததைக் கண்டு கோபம் கொண்ட வாயுவின் (காற்று) இயக்கம் நின்று போனது. காற்றில்லா விட்டால் உலகம் ஏது? உயிர்கள் வருந்தின. அவரைச் சமாதானப்படுத்தும் விதத்தில் தேவர்கள் அனுமனுக்கு எந்த அஸ்திரத்தாலும் துன்பம் நேராத வரம் அளித்தனர். அத்துடன் சூரியனே குருவாக வந்து சகல கலைகளையும் உபதேசித்தார். இதனால் அனுமனின் சக்தி பெருகியது. இலங்கையில் இருந்து சீதையை மீட்பதில் ஆஞ்சநேயரின் பங்கு மகத்தானது. கந்தமாதன பர்வதத்தில் உள்ள கதலி வனத்தில், ராம தியானத்தில் சிரஞ்சீவியாக இன்றும் வாழ்வதாக ஐதீகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar