மதுரையில் மாளிகைபுரம் மஞ்சமாதா தேவிக்கு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2018 11:12
மதுரை: மதுரை ரயில்வே காலனி சித்தி விநாயக செல்வமுத்துக்குமார சுவாமி கோயிலில், மாளிகைபுரம் மஞ்சமாதா தேவிக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ராமானுஜம் பாலாஜி சாமி மஞ்சமாதா தேவிக்கு புனித நீர் ஊற்றினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.