டிசம்பர் 16 முதல் ஜனவரி 6 வரை 29வது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2018 02:12
உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் உள்ள உலக சமாதான ஆலயத்தில், டிசம்பர் 16ம் தேதி முதல் ஜனவரி 6ம் தேதி வரை, குரு மகான் பரஞ்சோதியார், உலக நன்மைக்காக 29வது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி நடத்துகிறார்.