திருவண்ணாமலை: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகுந்த வாயில் சொர்க்க வாசல் திறக்கப்பட்ட ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர். கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேணுகோபால் ஸ்வாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.