Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ’தேரா அக்ஷர்’ என்றால் என்ன? எந்த நாளில் எதை செய்வது சிறப்பு! எந்த நாளில் எதை செய்வது சிறப்பு!
முதல் பக்கம் » துளிகள்
கோயில் கருவறையில் மட்டும் தீப ஓளி ஏற்றப்படுவது ஏன் தெரியுமா?
எழுத்தின் அளவு:
கோயில் கருவறையில் மட்டும் தீப ஓளி ஏற்றப்படுவது ஏன் தெரியுமா?

பதிவு செய்த நாள்

09 ஜன
2019
04:01

அனைத்து கோயில்களிலும் அனைத்து சன்னிதிகளிலும் நல்லெண்ணெய் அல்லது நெய்யினால் ஆன தீபத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது மரபு. தற்காலத்தில் பரிவார சன்னிதிகளில் மின் விளக்குகளும், மூலவரின் கருவறையில் திருவிளக்குகளும் ஏற்றப்படுகின்றன. வரும் காலத்திலாவது அனைத்து பரிவார சன்னிதிகளிலும் திருவிளக்குகளின் எண்ணிகையை அதிகரிக்கச் செய்து, இயற்கையான வெளிச்சத்தில் தெய்வங்களை தரிசித்து, அருள் பெறும்படிச் செய்ய வேண்டும். அதுவே உகந்தது மட்டுமல்ல, உயர்ந்ததும்கூட.

கருவறையில் இறைவனுக்கு கோயில் அர்ச்சகர் தீபாராதனை செய்யும்போது, அந்த ஒளியின் மூலம் தெய்வத்தின் திருவுருவம் பக்தருடைய மனதில் பதிந்துவிடுகிறது. அதன் மூலம் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் தெய்வத்தின் தொடர்பு உண்டாகி நம்மை வழிநடத்தும். நம்முள் இருக்கும் ஆன்ம சக்தியைப் பெருக்கி, நமக்கு ஆனந்த நிலையை அளிக்கும் ஆற்றல் மூலவருக்குச் செய்யும் தீபாராதனைக்கு உண்டு. திருவிளக்குகள் வெளிச்சம் மட்டும் தருவதில்லை; அதன் ஒளிக்கதிர்களின் இறை சாந்நித்தியம், சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் உள்ள தீய சக்திகளை விலக்கி இறையருளை வியாபிக்கச் செய்யும்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனுக்குரிய விரதங்களில் மிக முக்கியமான ஒன்று பிரதோஷம் விரதம். சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி ... மேலும்
 
temple news
இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி நாள். வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதியுடன் சேர்ந்து வருவது மிக சிறந்ததாக ... மேலும்
 
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar