Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுஷ்கோடி ராமர் கோவிலில் கழிவுகளால் ... தீர்ப்புக்கு எதிராக போராடியவர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பம்பைக்கு தமிழக பஸ்கள் நிபந்தனையுடன் அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2019
03:01

சபரிமலை: தமிழக அரசு விரைவு பஸ்கள் பம்பை வரை செல்ல நிபந்தனைகளுடன் கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.பம்பையில் வெள்ளப்பெருக்கால் வாகன நிறுத்துமிடங்கள் உருக்குலைந்துள்ளன. இதனால் அனைத்து தனியார் வாகனங்களும் நிலக்கல்லுடன் நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து கேரள அரசு பஸ்கள் மூலமே பக்தர்கள் பம்பை செல்ல முடியும்.திருவனந்தபுரம், எர்ணாகுளம், செங்கன்னூர், கோட்டயம் பகுதிகளில் இருந்து வரும் கேரள அரசு பஸ்கள் பம்பை வரை சென்று வருகின்றன. ஆனால் குமுளி, மதுரை, திருச்சி, பழனி, கோவையிலிருந்து வரும் தமிழக அரசு பஸ்களை அனுமதிப்பதில்லை. அவை நிலக்கல்லுடன் நிறுத்தப்படுகின்றன.

இதையடுத்து பம்பை வரை தங்கள் பஸ்களையும் இயக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.நீதிமன்ற உத்தரவைடுத்து, கேரள அரசு போக்குவரத்துதுறை செயலர், தமிழக அரசு விரைவு பஸ்களை பம்பை வரை செல்ல அனுமதியளித்தார். ஆனால், அதில் பம்பையில் இருந்து பக்தர்களை ஏற்றக்கூடாது, நிலக்கல்லில்தான் பக்தர்களை ஏற்றிக்கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பம்பையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், தமிழக பஸ்கள் நிலக்கல்லுடன் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நுாற்றுக்கணக்கான கேரள அரசு பஸ்கள் தினமும் பம்பை வந்து செல்லும் நிலையில், தமிழக அரசின் 20க்கும் குறைவான பஸ்களுக்கு போக்குவரத்து நெரிசல் என்ற நிபந்தனை விதித்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த ... மேலும்
 
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar