Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சி தரும் ... அய்யனார் குதிரைக்கு காகித மாலை: பக்தர்களுக்கு வேண்டுகோள் அய்யனார் குதிரைக்கு காகித மாலை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நெய் அபிஷேகம் ஜன.18 ல் நிறைவு
எழுத்தின் அளவு:
சபரிமலை நெய் அபிஷேகம் ஜன.18 ல் நிறைவு

பதிவு செய்த நாள்

14 ஜன
2019
01:01

சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்குக்கு பின் நடக்கும் பூஜைகள், தரிசனம் குறித்த விபரத்தை தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது. சபரிமலையில் இன்று மகரவிளக்கு பெருவிழா நடக்கிறது. ஜன.20 காலை 7:00 மணி வரை நடை திறந்திருக்கும்.

எழுந்தருளல்: ஜன.14- முதல் 18-ம் தேதி வரை இரவு 9:30 மணிக்கு சன்னிதானத்தில் யானை மீது மாளிகைப்புற அம்மன் எழுந்தருள்வார். ஐயப்பனை திருமணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அம்மன் வருவதாக ஐதீகம்.ஜன.16 முதல் 19- வரை படிபூஜை நடக்கும். மாலை தீபராதனைக்கு பின் 7:00 மணிக்கு தொடங்கும் இந்த பூஜை 8:00 மணி வரை நடக்கும். இந்த நாட்களில் மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை 18-ம் படியேற முடியாது.

நெய் அபிஷேகம்: கடந்த 60 நாட்களாக நடந்த நெய் அபிஷேகம் ஜன.18- காலை 10:00 மணிக்கு நிறைவு செய்யப்படும். கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு ஐயப்பனுக்கு களப அபிஷேகம் செய்யப்படும். இதனால் ஜன.18- காலை 10:00 மணிக்கு பின் நெய் அபிஷேகம் செய்ய முடியாது.மாளிகைப்புற அம்மன் ஜன.18- இரவு 9:30 மணிக்கு சரங்குத்திக்கு எழுந்தருள்வார். ஜன.19- இரவு 10:00 மணியுடன் தரிசனம் நிறைவு பெறும். ஜன.20- காலை 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி ராகவவர்மா சன்னிதானம் வருவார். அப்போது மேல்சாந்தி நடை அடைத்து சாவியையும், சிறிய பண முடிப்பையும் கொடுப்பார். அதை பெற்றுக்கொண்டு மீண்டும் அவற்றை மேல்சாந்தியிடம் கொடுக்கும் மன்னர் பிரநிதி, திருவாபரணங்களுடன் விடைபெறுவார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar