பதிவு செய்த நாள்
19
பிப்
2019
02:02
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருக்காலிமேடு, செல்வ கணபதி விநாயகர் கோவிலில், கும்பாபிஷேகம் மற்றும் வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் திருமணம் நடந்தது.காலை, 7:15 மணிக்கு, விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நாக சிலைகளுக் கும், கோவிலில் சுயம்புவாக உள்ள அரச மரத்திற்கும், வேப்பமரத்திற்கும் திருமணம் நடந்தது.மூலவர், செல்வ கணபதி விநாயருக்கு நடந்த சிறப்பு அபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.