Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெறுப்பா.... காத்திருக்கு நரகம் காரடையான் நோன்பு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வயிற்றில் குவியும் பாம்புகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2019
04:03

இறைவனே இல்லை என்கிறான் நாத்திகவாதி. அவனுக்கு கஷ்டம் வந்தால் “இறைவா! நீ இல்லை என்று கேலி பேசியதன் விளைவை இப்போது அனுபவிக்கிறேன்; என்னை மன்னித்து விடு” என்பான். கருணை மிக்க இறைவனும் மன்னிக்க, கஷ்டம் தீரும். பின்னர் முன் போலவே நாத்திக வாதம் பேச ஆரம்பித்தால் நாளடைவில் முன்பை விட பெரிய கஷ்டம் வரும். மீண்டும்  மன்னிப்பு கேட்டால் இறைவன் அவனை  மன்னிக்க மாட்டான். சொல்லாமல் சினிமாவுக்கு போனாள் என்பதற்காக மனைவியை ஆத்திரத்தில் அடித்த கணவன் மன்னிப்பு கேட்டால் இறைவன் மன்னிக்க வாய்ப்புண்டு. ஆனால் குடிக்க பணமில்லை என்பதற்காக அவளது நகையை பறித்தால் மன்னிப்பானா என்றால் மாட்டான். இறைவன் மீது பயமில்லாதவர்களே அவனை கேலி செய்கிறார்கள் என்கிறது குர்ஆன். சிலர் மனம் திருந்துவது போல் நடித்து “இன்று ஒருநாள் மட்டும் மன்னித்து விடு. நாளை முதல் தவறு செய்ய மாட்டேன்” என சொல்லி விட்டு மீண்டும் தவறைச் செய்வார்கள். இவர்கள் இறப்புக்கு பின் இறைவன் முன்னிலையில் தண்டனை பெறுவார்கள். வட்டி வாங்கி பிறரை இம்சை செய்து விட்டு, இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறவர்கள் இருக்கிறார்களே! அவர்களின் வயிற்றில் பாம்புகள் குவியும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar