சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஒருவரின் வாழ்க்கை இப்படித் தான் என்பதை நிர்ணயிப்பது விதி. வலிமையுடைய இதை ’ஊழ்’ என்பர். தன் வழியில் செயல்படுத்த புத்தியை, விதி தூண்டும். இதையே ’விதி வழியே மதி செல்லும்’ என்கின்றனர். கடவுளை சரணடைந்தால் மட்டுமே வெல்ல முடியும்.