யாரும் வறுமை குறித்து கேலி செய்யக் கூடாது. செய்தால் என்னாகும்? “மார்க்கநெறிகளைப் பின்பற்றுபவர் ஏழைகளாக இருக்கிறார்கள் என ஏளனமாக நினைக்காதீர் (அ) அவர்கள் மீது வீண்பழி சுமத்துவதும் கூடாது. மீறினால் மறுமை நாளில் இறைவன் நெருப்பு மேடையில் நிறுத்தி தண்டனை கொடுப்பான்” என எச்சரிக்கிறார்.