Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகன் என்றாலும் சம நீதி தெரிந்ததை செய்யுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நெருப்பாய் உயர்ந்து நில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2019
01:03

பழமையான ரிக்வேதம் அக்னியை  ‘ஒளி கடவுளாக’ போற்றுகிறது. அக்னியில் மூன்றுவிதம் உண்டு. அவை புவிஅக்னி, பரஅக்னி, நடுஅக்னி. நாம் சாதாரணமாக மூட்டுகின்ற தீ புவிஅக்னி. பரஅக்னி என்பது நம் உடலிலுள்ள வெப்பம். இதனை ஜடராக்னி என்றும் சொல்வர். இதுவே உண்ணும் உணவைச் செரிக்கச் செய்கிறது. ஜடராக்னி குறையும் போது தான் உடல் ஜில்லிட்டுப் போகிறது. வானில் உண்டாகும் மின்னல், இடிமுழக்கம் ஆகியவற்றைக் குறிப்பது நடுஅக்னி.  “தூயவனே! நீ துதிக்கத் தக்கவன். எங்களுக்கு உணவு, பலத்தை தருபவனே! துன்பத்தைப் போக்குபவனே! யாகத்துக்கு தேவர்களை வரவழைப்பவனே! ஜோதியே! உன்னை வணங்குகிறேன். சூரியனைப்போல பிரகாசிப்பவனே! மேல்நோக்கச் செல்லும் மரக்கிளை போல, உன்னுடைய ஜ்வாலைகள் மேல்நோக்கியே செல்லும். உன்னால் எங்கள் குடும்பம் செழிக்கட்டும்,” என்று அக்னியை வேதம் போற்றுகிறது.  நெருப்பைத் தாழ்த்திப் பிடித்தாலும் மேல்நோக்கி உயர்ந்தே நிற்கும். அதுபோல, மனிதன் செல்வநிலையில் உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் பண்பால் உயர்ந்தே இருக்கவேண்டும். இது நெருப்பிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்கிறார் வாரியார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar