மதுரை, ஒத்தக்கடை யோக நரசிங்கப்பெருமாள் கோவிலில் அக்னி மூலம் கூட்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2019 05:05
மதுரை: மதுரை, யானை மலை ஒத்தக்கடை, யோக நரசிங்கப் பெருமாள் கோவில் எதிரில், 17.05.2019 வெள்ளிக்கிழமை நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு மழை வேண்டி அக்னி மூலம் கூட்டு வழிபாடு நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்
காலை : 08.00 மணிக்கு புன்னியாக வாஸநம், காலை : 09.00 மணிக்கு மகாஸங்கல்பம் காலை : 09.30 மணிக்கு மகாயாகம் தொடக்கம் மதியம் : 12.10 மணிக்கு மகாபூர்ணாஹுதி தொடர்ச்சியாக மஹா அபிஷேகம் மதியம் : 02.00 மணிக்கு திருவாராதனம் மரியாதை. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீநரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட் செய்து வருகிறது. இந்த டிரஸ்ட் மூலம் தினசரி மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. இந்த அன்னதானத்திற்கு பக்தர்கள் நன்கொடை அளித்து உதவலாம். தொடர்புக்கு: 98420 24866, 87780 34151