Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீதை காட்டும் பாதை நீங்களே முடிவு செய்யுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காரணம் இல்லாமல் இருக்காது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2019
01:05

ஒருமுறை இயேசு சீடர்களுடன் வெளியூர் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு மரத்தடியில் இளைப்பாறிய போது, ஒரு மனிதன் உறங்கி கொண்டிருந்தான். அவனை எழுப்பி, தாங்கள் போகும் ஊருக்கு வழி கேட்டனர். அவன் எழவும் இல்லை, வாய் திறக்கவும் இல்லை. கண்ணை அரைகுறையாகத் திறந்து, கையை மட்டும் காட்டினான்.
அவர்களும் அவன் காட்டிய பாதையில் சென்றனர். சற்று தொலைவில் அந்தச் சாலை இரண்டாகப் பிரிந்தது. எந்த வழியில் செல்ல வேண்டும் என அவர்கள் யோசித்தபடி நின்றனர். அப்போது அங்கு வந்த ஒரு பெண் ஒருத்தி, ஊருக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை தெளிவாக தெரிவித்தாள்.
“இந்தப் பெண் புத்திசாலியாகவும், பொறுமைசாலியாகவும், தெளிவாக பேசுபவளாகவும் இருக்கிறாள். இவளுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என வாழ்த்துங்கள்” என்றனர் சீடர்கள்.

“மரத்தடியில் ஒருவன் தூங்கினானே, அவன் தான் இவளுக்கு கணவராக வருவான்” என்றார் அவர்.

“ ஆண்டவரே! போயும் போயும் அந்த சோம்பேறியா கணவனாக வேண்டும்! பாவமல்லவா!” என்றனர்.

“ இவளது சுறுசுறுப்பும், தெளிவும் காலப்போக்கில் அவனைத் திருத்தும். சுறுசுறுப்புள்ளவனாக மாறுவான்”என்றார்.  
எல்லாவற்றையும் காரணத்துடனே கடவுள் செய்கிறார். இதையே ’காரணமில்லாத காரியமில்லை’ என்கிறது பழமொழி.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar