சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோயிலில், மரக்கால்படி ஒன்றைத் தலைக்கு வைத்தபடி பெருமாள் புஜங்க சயனத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் மூலவர். இவரை "படியளந்த பெருமாள் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.