பதிவு செய்த நாள்
25
மே
2019
12:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில், திரிகால ஞானேசர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஐந்து மாதங்களுக்கு முன், உண்டியல் திறக்கப்படும். அதன்பின், நேற்று (மே., 24ல்), கோவிலின் உண்டியல் திறக்கப்பட்டு, செயல் அலுவலர், கவிதா, தக்கார், தியாகராஜன், சரக ஆய்வாளர், ஜெ.சுரேஷ்குமார் மற்றும்
பக்தர்கள் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது.இதில், 2.19 லட்சம் ரூபாய் கிடைத்தது.