மதுரை : திருச்சியில் பிராமண இளைஞர் சங்கம் சார்பில் 35 வது சமஷ்டி உபநயனம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு சிருங்கேரி ஸ்ரீவித்யா பாரதி பவனத்தில் ஜூன் 27ல் நடக்கிறது. இதில் 30 சிறுவர்கள் பங்கேற்கின்றனர்.இச்சங்கம் சார்பில் இதுவரை 677 சிறுவர்களுக்கு உபநயனம் நடந்துள்ளது. சிறுவர்களை இதில் சேர்க்க விரும்புவோர் செயலாளர் சசிராமன் 98424 07979, உதவி செயலாளர் வெங்கட்ராமன் 94420 58127 மற்றும் கண்ணன் 94425 71239 ஆகியோரை தொடர்புகொள்ளலாம். உபநயனத்திற்கு வருவோர் இயன்றளவு பொருளுதவி செய்யுமாறு நிர்வாகிகள் கேட்டுள்ளனர்.