Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை ... காரமடை காமாட்சியம்மன் திருக்கல்யாணம் காரமடை காமாட்சியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சியில் அத்தி வரதரை தரிசனம் செய்தார் ஜனாதிபதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2019
11:07

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், அத்தி வரதரை, ஜனாதிபதி ராமநாத் கோவிந்த், குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.

Default Image

Next News

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், வெகு விமரிசையாக நடைபெறுகிறது. தினமும், சராசரியாக, ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அத்தி வரதரை தரிசிக்க, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், குடும்பத்தினருடன் விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.


தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் ஜனாதிபதி ராம்நாத் மற்றும் அவரது குடும்பத்தினர் காஞ்சிபுரம் வந்தனர். அங்கு, அவரை கலெக்டர் பொன்னையா வரவேற்றார். தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் மற்றும் அவரது குடும்பத்தினர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். கோயிலில், ஜனாதிபதிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஜனாதிபதியுடன் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் உதயகுமார் உடன் வந்தார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோயிலை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள், தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. 2,000க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


கருட சேவை: ஆனி கருடசேவை உற்சவம், நேற்று (ஜூலை., 11ல்),, வரதராஜ பெருமாள் கோவிலில், விமரிசை யாக நடைபெற்றது. இரவு, 7:20 மணியளவில், கோவிலில் இருந்து புறப்பட்ட சுவாமி, மாடவீதி களில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar