Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் தையூர் மாரீஸ்வரர் ... வால்பாறை அருகே, காஞ்சமலை கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரு ஆசி இருந்தால் போதும் மதுரையில் இந்திரா சவுந்தர்ராஜன் பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
01:07

மதுரை: ”குரு ஆசீர்வாதம் இருந்தால் தான் காரியங்கள் நிறைவேறும்,” என, மதுரை காஞ்சி காமகோடி பீடத்தில் நடந்த அனுஷ உற்ஸவத்தில் ’குரு மகிமை’ என்ற தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது: இறைவன் குறித்த மந்திரங்களின் பலன்களை சொல்லக்கூடாது. அது மனிதன் மூச்சு விடுவது போல செய்ய வேண்டிய முறையாகும். ஆதி சங்கரர் மிகவும் சொற்பகாலம் 32 வயதே வாழ்ந்து மிகப்பெரிய சமூக மாற்றத்தை செய்தார். மீமாம்ஸம் என்பது வேதத்தில் ஆராய்ச்சி செய்வதாகும்.

வேதம் என்பது சட்டம் என்றார் ஆதிசங்கரர். வேதமானது எந்த யுகத்திற்கும் பொருந்தக் கூடியது. நமது கர்மாவிற்கு தகுந்தாற்போல் நல்லவை, கெட்டவை அளிப்பது இறைவனால் மட்டுமே முடியும். குரு ஆசீர்வாதம் இருந்தால் தான் காரியங்கள் நிறைவேறும். தவம் செய்வோருக்கு பலன்நிச்சயம் கிடைக்கும் என்றார்.

மடத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுப்பிரமணி யன், நிர்வாகிகள் ஸ்ரீவத்ஸன், வெங்கடரமணி, கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்தனர். பொருளாளர் ஸ்ரீகுமார் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar