தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கத்தில் வரும் அமாவாசை என்பதால் இது சிறப்பு பெறுகிறது. இந்நாளில் தீர்த்தக்கரைகளில் நீராடிதர்ப்பணம் செய்வோருக்கு முன்னோர் ஆசியால் குடும்பத்தில் தடைபட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். குலம் தழைக்க வம்ச விருத்தி உண்டாகும்.