ஏகாங்கம்: தலையைத் தாழ்த்தி வணங்குவது. துவியாங்கம்: வலக்கையை மட்டும் சிரசில் குவித்து வணங்குவது. த்ரயங்கம்: இரு கரங்களையும் சிரசின் மேல் வைத்து வணங்குவது. பஞ்சாங்கம்: தலை, இரு கரம், இரு முழங்கால் என ஐந்து உறுப்புகளும் தரையில் பட விழுந்து வணங்குவது. அஷ்டாங்கம்: தலை, இரு கை, இரு செவி, மோவாய், இரு புஜம் எனும் எட்டு உறுப் புகளும் நிலத்தில் பட விழுந்து வணங்குவது.