உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வடிவங்களில் சிவன் அருள்புரிகிறார். * உருவம் என்பது மனித வடிவில் இருப்பது. அதாவது நடராஜர், பைரவர் * அருவம் என்பது கண்ணுக்குத் தெரியாத நிலை. அதாவது உருவம் அற்ற நிலை. * அருவுருவம் என்பது உருவமும், அருவமும் கலந்தது. அதாவது சிவலிங்கம்.