அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்கள் புண்ணிய உலகத்தை அடைவர். ஆனால் இதில் ஒருவர் இறந்தால் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினர் பாதிப்புக்கு ஆளாவர். இயற்கை, அகால மரணம் எதுவானாலும் தனிஷ்டா பஞ்சமிக்கு உரிய பரிகாரம் செய்வது அவசியம்.