ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா கோயிலில் எழுந்தருளியுள்ள கிருஷ்ணரான ஸ்ரீநாத்ஜிக்கு வெண்ணெய், லட்டு, பாதாம், பிஸ்தா, பருப்புகள், இனிப்பு, பூரிகள், மோர்க்குழம்பு நைவேத்யம் செய்ய வேண்டும் என்று 500 வருடங்களுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்டுள்ளதாம். ஏனெனில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுகளாம் அவை.