Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எளிமையாக வாழுங்கள் அழகைக் கண்டே சிரித்தேன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நண்பரிடம் பணம் கேட்காதீர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
03:09

நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு கூடாது என்கிறார் நாயகம். ஒருவருக்கொருவர் அன்பளிப்பை பரிமாறலாம். மற்றபடி பணம் கொடுத்து உதவுதல், உடலுழைப்பை எதிர்பார்த்தல் கூடாது என்பது அவரது கருத்து. இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றை உதாரணமாக காட்டுகிறார். ஒரு நபர் தன் நண்பரைக் காண போய்க் கொண்டிருந்தார். அவரிடம் பேச்சு கொடுக்கும்படி வானவரை அனுப்பினார் இறைவன்.

வானவர்: எங்கு செல்கிறீர்கள்?

மனிதர்: நண்பரைச் சந்திக்கச் செல்கிறேன்.

வானவர்: ஏதேனும் உதவி கேட்டா?

மனிதர்: இல்லை, அவர் மீது நான் அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன். அதனால் செல்கிறேன்.

வானவர்:  அன்பால் தேடிச் செல்வதால், இறைவன் உங்களுக்கு சொர்க்கத்தை நிச்சயித்து விட்டார். இந்த செய்தியை உங்களிடம் சொல்லும்படியும் எனக்கு கட்டளையிட்டார். இந்த உரையாடலுக்கு பிறகு வானவர் புறப்பட்டார். நண்பர்களிடம் உதவி கேட்காவிட்டால், சொர்க்கத்தில் இடம் இருக்கிறது.  இனியாவது நண்பர்களிடம் பணம் கேட்டு நச்சரிக்காதீர்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar