Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அமைதியுடன் வாழுங்கள்! ராமநாமத்தை கோடிமுறை எழுத வேண்டும் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பதவி வரும் போது பணிவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2019
03:09

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்கள் தலைவராக இருந்தாலும், பணிவைக் கடைபிடிக்க அவர்கள் தவறியதே இல்லை. ஒருமுறை நாயகம்(ஸல்) அவர்களை முன்பின் பார்த்திராத ஒருவர், வந்தார். நாயகத்தைக் கண்டதும் என்ன பேசுவதென்றே தெரியாமல், மரியாதை கலந்த பயத்துடன் அப்படியே நின்றார். அவரது நிலையைப் புரிந்து கொண்ட நாயகம்(ஸல்) அவர்கள், “அன்பரே! என்னை அரசன் என்று நீர் நினைக்க வேண்டாம். உலர்ந்த மீன் தின்ற குறைஷிக் கூட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியின் மகன் தான் நான்,” என்று அழகாகச் சொன்னார்கள். இதுபோல, அண்ணலாரின் தோழர்கள் சிலர், “நாயகம் அவர்களே! பொதுவாக பல நாடுகளில் மக்கள் தங்கள் மன்னர்களின் பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்கிறார்கள். அதுபோல, உங்கள் பாதங்களிலும் விழ எங்களுக்கு அனுமதி தரவேண்டும்,” என்றனர். அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள், “நான் ஒருவேளை மரணமடைந்து விட்டால், என் அடக்கஸ்தலத்தில் நீங்கள் மண்டியிட்டு பணிவீர்களா?” எனக்கேட்டார்கள். அவர்கள், “அதெப்படி முடியும்?” என்றனர்.‘‘அப்படியானால், நான் வாழும் காலத்தில் ஏன் பணிய நினைக்கிறீர்கள்?” என்று கேட்டு அவர்களை அடக்கினார்கள். உயர்பதவியில் இருப்பவர்களின் காலில் விழுபவர்கள் இனியாவது திருந்த வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar