பதிவு செய்த நாள்
12
செப்
2019
01:09
சிவகங்கை: இடைக்காட்டூர் தலத்தில் வரும் 21ம் தேதி, (புரட்டாசி மாதம் 4ம் தேதி) சனிக்கிழமை மாலை திருவிளக்கு பூஜை, இடைக்காடர் சித்தரின் திருவீதி உலா, அதனைத்தொடர்ந்து, 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் இடைக்காட்டூர் சித்தர் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை ஜெயந்தி விழா நடைபெற இருக்கிறது.
குரு ஆராதனை நிகழ்வுகள்
21.-09.2019 சனிக்கிழமை:
மாலை 5 மணிக்குமேல் -திருவிளக்கு பூஜை (சித்தரின் ஒளி தேக தரிசனம்)
இரவு 9 மணிக்குமேல் -இடைக்காடர் சித்தர் (மேலமங்களம் (பெரியகுளம்) மாயா பாண்டீஸ்வரர் சிவகண திருக்கைலாய வாத்தியக்குழு இசையுடன்) திருவீதி உலா
22.-09.-2019 ஞாயிற்றுக்கிழமை:
காலை 8.00 மணிக்குமேல் - சிறப்பு ஹோமங்கள், யாகங்கள்
காலை 9.00 மணிக்குமேல் - ""அஜ கஜ புஜ பூஜைகள் (கோபூஜை, கஜபூஜை, பரி பூஜை, ரிஷப (காளை) பூஜை, கிடாய் (ஆடு) பூஜை)
காலை 11 மணிக்குமேல் -சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மதியம் 12 மணிக்குமேல் - (அன்னதானம்)
தொடர்புக்கு:
இடைக்காடர் சித்தர் ஞான புண்ணிய க்ஷேத்ர டிரஸ்ட்
344, நடுத்தெரு, இடைக்காட்டூர் - 630602, சிவகங்கை மாவட்டம்,
தொலைபேசி எண்: 90254 254439, 94433 58182, 98432 67325, 97868 34050, 97874 94601, 97864 22665, 98421 55999.