திருமணத்திற்குப் பின் நிம்மதியாக வாழ எதை தவிர்க்க வேண்டும் என பெண்களுக்கு கவிஞர் அப்துல்லாவின் அறிவுரை.
* எந்த நேரமும் சண்டையிட்டுக் கொண்டும், பெருமூச்சு விட்டுக் கொண்டும் இருக்கக்கூடாது. * கைவலி, கால்வலி, தலைவலி என புலம்ப கூடாது. * பொருளாதார நிலை அறியாமல் ஆடம்பரமாக வாழ நினைக்க கூடாது * அளவுக்கு அதிகமாகவும் பேச கூடாது.