Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மனுக்கு படைக்க நவராத்திரி ... நவராத்திரி மூன்றாம் நாள் நவராத்திரி மூன்றாம் நாள்
முதல் பக்கம் » நவராத்திரி வழிபாடு - 2019 » பூஜை முறைகள்
நவராத்திரி இரண்டாம் நாள்
எழுத்தின் அளவு:
நவராத்திரி இரண்டாம் நாள்

பதிவு செய்த நாள்

30 செப்
2019
12:09

மதுரை மீனாட்சியம்மன் இன்று யானை எய்த திருவிளையாடல் கோலத்தில் காட்சி தருகிறாள்.காஞ்சிபுரத்தை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன் பாண்டியநாட்டுடன் போரிட விரும்பினான். அதற்காக சமணர்கள் மூலம் அபிசார வேள்வி ஒன்றை நடத்த, அதிலிருந்து மாய யானை வெளிப்பட்டது.


அது பாண்டிய நாட்டை நோக்கி வர தயாராக இருந்தது. அப்போது மதுரை மன்ன ராக இருந்த விக்ரமபாண்டியன் இதை கேள்விப்பட்டு, சொக்கநாதா! கொடிய யானையிடம் இருந்து நாட்டைக் காத்தருள்க! என வேண்டினான். பயம் வேண்டாம்! கீழ்த்திசையில் அட்டாலை மண்டபம் கட்டு என அசரீரி ஒலித்தது. பாண்டியனும் அவ்வாறே செய்ய, சிவன் வில்லேந்தும் வீரனாகத் தோன்றி நரசிங்க கணை தொடுத்து யானையை வதம் செய்தார். இக்கோலத்தை தரிசித்தால் எதிரி தொல்லை, வீண்பயம் நீங்கும். நைவேத்யம் : தயிர்வடை, எள்சாதம், புளியோதரை பாட வேண்டிய பாடல்கருத்தன எந்தை தன் கண்ணன வண்ணக்கனக வெற்பிற்பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்முருத்தன மூரலும் நீயும் அம்மே என் வந்தென் முன்நிற்கவே.

 
மேலும் நவராத்திரி வழிபாடு - 2019 பூஜை முறைகள் »
temple news
மதுரை மீனாட்சி (அக்., 5ல்) சக்கர தானர் அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.திருமால் தினமும் சிவபெருமானை ... மேலும்
 
temple news
நவராத்திரி நாட்களில் காலை வேளையில், பசுவை பூஜித்தால் லட்சுமியை வணங்கிய பலன் கிடைக்கும். பசுவின் ... மேலும்
 
temple news
நவராத்திரி பூஜையில் தினமும் அம்மனுக்கு பிரசாதம் படைப்பது அவசியம். இதற்காக மைசூரு உளுந்தம்பொடி சாதம், ... மேலும்
 
temple news
நவராத்திரியின் முதல்நாளில் அம்பாளுக்கு மகேஸ்வரி பாலா என்று பெயர் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ... மேலும்
 
temple news
மதுரை மீனாட்சியம்மன் இன்று ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். குமரகுருபரர் குழந்தையாக இருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar