Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மூன்று ரகசியம் மனமே விழித்தெழு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உண்மையான கவுரவம்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2019
04:10

* கவுரவம் என்ற பெயரில் வழிதவறி நடக்காதீர். கடவுளுக்கு பணிவதே உண்மையான கவுரவம்.   
* தற்பெருமை, அகங்காரம் இல்லாத இதயத்தில் கடவுள் வாழ்கிறார்.   
* கடவுளை வழிபடும் கருவிகளாக மனமும், ஐம்புலன்களும் இருக்க வேண்டும்.
* பசித்தவருக்கு உணவு அளிப்பவரே சிறந்த கொடையாளி.
* மனத்தூய்மை கொண்டவர்கள் உலகில் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.
* தீமை செய்வோரைப் பழிவாங்க நினைக்காதீர். மாறாக நன்மை செய்யுங்கள்.
* மனிதன் பிறரைத் துன்புறுத்த நினைப்பது இயற்கைக்கு முரண்பட்ட செயல்.   
* எல்லா உயிர்களையும் முக்கிய நோக்கத்திற்காகவே கடவுள் படைத்திருக்கிறார்.           
* மனிதனை மனிதனாக வாழச் செய்யவே மகான்கள் மண்ணில் அவதரிக்கின்றனர்.
* இயற்கையின் ரகசியத்தை அறிய முடியாது. அதற்காக நேரத்தை வீணாக்காதீர்.
* உண்மையானது, உண்மையற்றது எது என்பதை உணர்ந்தவனே விவேகி.     
* எளிமையாக வாழுங்கள். உணவு, உடையில் ஆடம்பரத்தை பின்பற்றாதீர்கள்.        
* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் மனம் கடவுளை மட்டுமே சிந்திக்க வேண்டும்.        
* சவாரி செய்பவன் குதிரையைப் பராமரிப்பது போல உடம்பின் மீது அக்கறை காட்டுங்கள்.        
* பிறர் கடினமாகப் பேசினால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.  
* பண உதவி கேட்பவரிடம் அன்பான நாலு வார்த்தையாவது பேசுங்கள்.
* ஏட்டுக் கல்வியால் பயனில்லை. சமுதாயத்திற்கு பயனுள்ளவனாக வாழ்வதே கல்வியின் பயன்.  - சொல்கிறார் ஷீரடி பாபா

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar