Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்ணகியை அடக்கிய பார்வதி அம்மன் கோயிலில் தேங்காய்க்கு பூஜை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உப்பு சாட்சியாக நிச்சயதார்த்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2019
04:10

உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பார்கள். உப்பை லட்சுமியின் அம்சமாகக் கருதி, கிரகப்பிரவேச வீடுகளுக்கு எடுத்துச் செல்வதும் உண்டு. கோயம்புத்துõர் கோனியம்மன் கோயிலில் உப்புக்கூடை சாட்சியாக நிச்சயதார்த்தமே செய்கின்றனர். கோவன் என்னும் அரசன், தன் நாட்டின் காவல் தெய்வமாக ஒரு அம்பிகையை பிரதிஷ்டை செய்தான். கோனியம்மன் என பெயர் சூட்டினான்.


‘கோனி’ என்றால் அரசி. கோவன் உருவாக்கியதால் கோவன்புத்துõர் என்றழைக்கப்பட்ட இத்தலம் கோயம்புத்துõர் என மருவியது. பிற்காலத்தில் இளங்கோசன் என்னும் மன்னன் இக்கோயிலை பெரியளவில் கட்டினான். கோவை நகரின் பிரதான காவல் தெய்வம் இவள். கோயில் முன்மண்டபத்தில் நவராத்திரி நாயகியரான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை உள்ளனர்.  கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோயிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து, அதன் மேலே மஞ்சள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ வைக்கின்றனர். கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர்.

இருப்பிடம்: கோவை டவுன்ஹால் பஸ் ஸ்டாப் அருகில். சிங்காநல்லுõர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 10 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar