* ஒவ்வொருவனும் தன் பாரத்தை தானே சுமப்பான். * சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கியவான்கள். * வஞ்சக மனத்தினர் சத்தியத்தை இழிவு செய்கிறார்கள். * உண்மை உங்களை சுதந்திரமாக்கும். * சகிப்புத் தன்மையுள்ளவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். * சச்சரவில் இருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மையளிக்கும். * நடக்க வேண்டிய வழியில் குழந்தையைப் பழக்கினால், வயதான பிறகும் வழியில் விலகாமல் இருப்பான். * சஞ்சலம் உள்ளவன், காற்றடிக்கும் திசை எல்லாம் அலைக்கழிக்கப்படும் அலை போல இருக்கிறான்.