திருப்பரங்குன்றம் அருகே முத்தாலம்மன் கோயிலில் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2019 02:11
திருப்பரங்குன்றம் :திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சி முத்தாலம்மன் கோயிலில் ஐப்பசி திருவிழா 10 ஆண்டுகளுக்குபின் நடந்தது. பூஜாரி வீட்டிலிருந்து மண்ணாலான அம்மன் சிலை கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு பூஜை நடந்தது. பிறகு ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு சாக்கிலிபட்டி கண்மாய் கரை அருகே கரைக்கப்பட்டது.