சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன. * எண்ணத்திலும் செயலிலும் தூய்மையாக இருங்கள். * சுவர்க்கத்தின் சாவி தொழுகை. தொழுகையின் திறவுகோல் தூய்மை.* இறைவன் உங்களின் உள்ளங்களையும், செயல்களையுமே கவனிக்கிறான்.* பேசும் போது உண்மையையே பேசுங்கள்; கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.* நானே பெரியவன், சிறந்தவன் என்னும் அகந்தையை கைவிடுங்கள்.* அநியாயமாகவும், கெட்ட வழியிலும் பொருளைத் திரட்டாதீர்கள். * நம்பிக் கொடுத்த பொருளை திருப்பிக் கொடுங்கள்.* வெற்றி பெறுவதற்காக இறைவனை அதிகம் தியானியுங்கள்.* எந்த பிரச்னையையும் நாசுக்காக கையாளுங்கள்.* செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள். -– பொன்மொழிகள்