மணி ரூபத்தில் ஐயப்பன்



பதினெட்டாம் படி ஏறியதும் இரண்டு விசேஷங்களை நாம் தரிசிக்க வேண்டும். ஒன்று கொடிமரத்தில் அமைந்திருக்கும் குதிரை. மற்றொன்று 18-ம் படிக்கு இடப்புறம் உள்ள கோயில் மணி. ஆதியில் சபரிமலையில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் சிலை (பஞ்சலோக விக்கிரகம்), காலப் போக்கில் இயற்கைச் சீற்றத்தால் சற்று சேதமானது. 1950-ம் ஆண்டு அந்தச் சிலை மேலும் சேதமடைந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அந்தச் சிலையை உருக்கி, மணியாக வடிவமைத்தனர். 18-ம் படி இருக்கும் இடத்தில், வலம் - இடம் என இருபுறமும் அங்கு மணிகள் இருக்கும். அதில், இடப் பக்கமாக உள்ள மணிதான். ஆதிகாலத்தில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பனின் திருஉருவச் சிலை.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்