சபரிமலை அரவணை தயாரிப்பில் பின்னடைவு

டிசம்பர் 13,2017



சபரிமலை: நவ.,16ல் தேதி தொடங்கிய மண்டல கால பூஜையின் 25-ம் நாளில் கோயில் வருமானம் 101.08 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 15.12 கோடி ரூபாய் அதிகம். கடந்த ஆண்டு இதே நாளில் வருமானம் 85.96 கோடி ரூபாய்.

வருமான விபரம்: அரவணை- ரூ.44.77 கோடி, காணிக்கை- ரூ. 35.85 கோடி, அப்பம்- ரூ. 7.90 கோடி. டிராக்டர்கள் ஓட்டுவதில் கேரள உயர்நீதி மன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளதால் சன்னிதானத்துக்கு சர்க்கரை வரத்து குறைந்துள்ளது. அரவணை தயாரிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்