துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி துலா உற்சவ தொடக்கத்தை முன்னிட்டு அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தீர்த்த வாரி நிகழ்ச்சியில் சுவாமி தீர்த்தம் கொடுத்த போது திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.
|